கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

Update: 2023-05-10 12:08 GMT

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

திருப்பூர் கே.செட்டிபாளையம் ஈஸ்வரன் கோவில் முதல் கண் மருத்துவமனை வரை கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.இதனால் திறந்த வெளியில் கழிவுநீர் பல பகுதிகளில் பாய்ந்து ஓடுகிறது.இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முருகன்,செட்டிபாளையம்.

9876535335

மேலும் செய்திகள்