சுகாதார வளாகம் இல்லை

Update: 2023-05-10 12:07 GMT

சுகாதார வளாகம் இல்லை

திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் போதிய சுகாதார வளாகங்கள் இல்லை. இதனால் மதுரை, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், தாராபுரம், பழனி செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

மேலும் இ்ரவு நேரத்தில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் சுகாதார வளாகம் அமைக்கவும், எரியாத மின்விளக்குகளை எரிய செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாஷ்,திருப்பூர்.

8644667334

மேலும் செய்திகள்