சேதமடைந்த கால்வாயால் அச்சம்

Update: 2023-04-30 18:01 GMT
விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியம் பனமலை வடக்கு உமையாள்புரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் யவரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே கால்வாயை உடனே சீரமைத்து சிமெண்டு சிலாப் அமைத்து மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்