மந்தகதியில் கால்வாய் அமைக்கும் பணி

Update: 2023-04-19 17:33 GMT
விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்