கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி

Update: 2023-04-19 16:21 GMT

தேங்காய்திட்டு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியமாக காட்சி அளிக்கிறது. கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை துரிதமாக முடித்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்