கழிவு நீர் அகற்றப்படுமா

Update: 2023-04-19 14:19 GMT


திருவாரூர் பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்., இதனால் எப்போதும் துர்நாற்றம், ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்