தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-12 11:58 GMT
விக்கிரவாண்டி தாலுகா வி.சாத்தனூர் கிராமத்தில் கால்வாய் முறையாக அமைக்காததால் கழிவுநீா் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் வழிந்தோடும் வகையில் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்