வாருகால் வசதி வேண்டும்

Update: 2023-04-09 14:32 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.இராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி இந்த பகுதியில் உள்ள மக்கள் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் வாருகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்