தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-04-09 14:14 GMT

ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டோரம் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்