அரசு ஆஸ்பத்திரி முன்பு கழிவுநீர்

Update: 2023-04-05 11:12 GMT

அரசு ஆஸ்பத்திரி முன்பு கழிவுநீர்

திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நுழைவு வாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வேலு,செட்டிபாளையம்.

9876535354

மேலும் செய்திகள்