சாக்கடை மூடிகள் சரிசெய்யப்படுமா?

Update: 2023-03-22 14:14 GMT
திருச்சி மாவட்டம், ச.கண்ணூர் பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் பாதாள சாக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த பாதாள சாக்கடைகளின் மூடிகள் மேலே தூக்கிய நிலையில் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்