பள்ளி அருகே கழிவுநீர்

Update: 2023-03-19 16:32 GMT

பள்ளி அருகே கழிவுநீர்

திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருேக கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் கழிவுநீருக்குள் தவறி விழுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

இலக்கியா, செட்டிபாளையம்.

98765 83638

மேலும் செய்திகள்