தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-19 14:37 GMT

 ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் ரோட்டில் உள்ள தென்றல் நகரில் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே தென்றல் நகரில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்