வாய்க்கால் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-03-19 14:28 GMT

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அண்ணாநகர் தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சுமார் 3 மாதமாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்