பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2023-03-12 17:15 GMT

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம்நகர் கழிவுநீர் கால்வாய் சரிவர கட்டப்படாமல் பாதியில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சுந்தர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும் செய்திகள்