சாலையில் ஓடு்ம் கழிவுநீர்

Update: 2023-03-12 05:58 GMT
தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே கழிவுநீரை முறையாக வாறுகாலில் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்