ரெயில் பயணிகள் அவதி

Update: 2023-03-05 16:01 GMT

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிவிட்டு, சாலையோரமாக வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்