பொதுமக்கள் அவதி

Update: 2023-03-05 15:11 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சீல்நாயக்கன்பட்டி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீர் வாருகாலில் குப்பைகளும் அதிக அளவில் தேங்கி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்