சுகாதார சீர்கேடு

Update: 2023-03-05 11:11 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 31-வது வார்டில் ஸ்ரீராம் நகர் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதகாரிகள் கழிவுநீர் வடிகாலில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கொசு உற்பத்தியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்