சுகாதார சீர்கேடு

Update: 2023-03-01 16:48 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்து, செட்டியபட்டி பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்