தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-01 14:05 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்