வாருகால் வசதி வேண்டும்

Update: 2022-07-20 11:05 GMT

விருதுநகர் மாவட்டம்   பானாங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள்  வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் வாருகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரானது சாலையில் விடும் நிலை உள்ளது. தேங்கிய கழிவுநீரால் இப்பகுதி பொதுமக்கள் தொற்றுநோய் போன்றவற்றால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


மேலும் செய்திகள்