பொதுமக்கள் சிரமம்

Update: 2023-02-15 14:06 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்க பாலத்தில் கழிவுநீா் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுககு   இடையூறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்