மதுரை மாவட்டம் கோ.புதூர் ,சங்கர் நகர், ராமவர்ம நகர் பகுதியில் சாலையில் அவ்வபோது கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதன் மூலம் கொசுகள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.