துர்நாற்றம் தாங்கவில்லை

Update: 2023-02-08 08:19 GMT


ஈரோடு சூரம்பட்டி தபால் அலுவலகம் அருகே பாதாள சாக்கடை நிரம்பி மூடியில் இருந்து கழிவு நீர் வெளியேறி பாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை நேரில் வந்து பார்த்து உடனே செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்