ஏரியில் கழிவுநீர் கலப்பு

Update: 2023-02-01 17:39 GMT
விக்கிரவாண்டி நகர பகுதிகளில் உள்ள கால்வாயில் இருந்து செல்லும் கழிவுநீர் பெரிய ஏரியில் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், ஏரிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்