சுகாதார சீர்கேடு

Update: 2023-02-01 16:33 GMT

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி ஊராட்சி சத்யாநகரில்  பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்  தூர்வாரப்படாததால்  கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பல குழந்தைகள் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்