கழிவறை பராமரிக்கப்படுமா?

Update: 2023-02-01 13:20 GMT


பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி கூடு சாலை அருகில் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை தற்போது சிதிலமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இரவில் இந்த பகுதியில் தீய செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்