தேங்கும் கழிவு நீர்

Update: 2023-02-01 13:14 GMT


தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்துக்குள் நிறைய இடங்களில் கழிவு நீர் தேங்கி உள்ளது. கொசுக்கள் அதிக அளவில் கழிவு நீரில் உற்பத்தியாகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்