சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-01-25 15:36 GMT

சாலையில் ஓடும் கழிவுநீர்

திருப்பூா அணைப்பாளையம் ரெயில்வே பாலத்தின் கீழ் கடந்த 2 மாதங்களாக சாக்கடை கழிவு நீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் பாதையில் இருந்து பின்னோக்கி மக்கள் செல்லும் பாதையில் தேங்கி நிற்கிறது. இந்த பாதை பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்லும் பாதையாகும்.இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் மனுக்கொடுத்தும் எந்த பலனும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பிரபாகரன்,திருப்பூர்.

9894387879

மேலும் செய்திகள்