தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-01-18 14:37 GMT

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை யூனியன் குல்லூர்சந்தை கிராமம் பழைய காலனியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்