புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-01-18 13:48 GMT

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் வடியாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைந்ததாக முருகராஜ் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றி சாலை சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்