வடிகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-18 11:38 GMT


திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதி கூட்டுறவு நகர் அருகே உள்ள பகுதியில் வடிகால் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,விளமல்

மேலும் செய்திகள்