சுகாதார சீர்கேடு

Update: 2022-12-28 17:16 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொன்டயம்பட்டி முடக்கு சாலை பின்புறம் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்