தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-12-25 11:08 GMT

கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெருவில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்