கால்வாயில் மேல்மூடி இல்லை

Update: 2022-12-21 12:51 GMT

பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் மேல் மூடி இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், முதியவர்கள் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்து காயமடையும் நிலை காணப்படுகிறது. சில நேரங்களில் விலங்குகள் கூட கால்வாய்க்குள் விழுந்து விடுகின்றன. எனவே அந்த கழிவுநீர் கால்வாய்க்கு மேல் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்