தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-12-18 11:40 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பிரதான சாலையில் சாக்கடை வசதியில்லாமல் மழை காலங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ அதிகவாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்