அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-12-14 12:46 GMT
தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வார்டு சின்னகண்ணுபுரம், செல்வவிநாயகர் கோவில் தெருக்களில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்