கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-12-11 12:37 GMT

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மண்ணில் நிறைந்து காணப்படுகிறது. இதை முறையாக தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாராததால் கழிவு நீர் பல இடங்களில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பிரேம்ஜித், மேல் கூடலூர்.

மேலும் செய்திகள்