நடவடிக்கை தேவை

Update: 2022-12-04 13:55 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் தேவராஜ் காலனியில் தெருவிளக்குகள் இல்லை. முறையான வாருகால் வசதியில்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. முறையான சாலை வசதி இல்லாததால் மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி உள்ள இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்