கடும் துர்நாற்றம்

Update: 2022-11-30 11:17 GMT

கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி இடிகரை மெயின்ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயில் அடைப்பை நீக்குவதோடு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்