தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-27 11:58 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கம்மநல்லூர் 7-வது வார்டில் உள்ள கழிவுநீர் வடிகால்களில் கழிவுநீர் செல்ல சரியான வழி இல்லாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்