கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-11-23 14:41 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாளத்துறை கிராமத்தில் உள்ள தெற்கு முஸ்லிம் தெருவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், பாபநாசம்.

மேலும் செய்திகள்