கழிவுநீர் கால்வாய் துர்வாரப்படுமா?

Update: 2022-11-23 11:40 GMT
விக்கிரவாண்டி தாலுகா கானை ஒன்றியம், பனமலை வடக்கு உமையாள்புரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கால்வாயும் உடைந்த நிலையில் காணப்படுவதால் அதில் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி, சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்