பாதையில் வழியும் கழிவுநீர்

Update: 2022-11-16 05:30 GMT


எலவமலை ஊராட்சி பெரியார் நகர் மணல் ஆபிஸ் வீதியில் சாக்கடை மற்றும் ரோடு போடுவதற்காக ஜல்லிகள் கொண்டு வந்து போட்டார்கள். ஆனால் அதன்பின்னர் எந்த பணியும் நடைபெற்றவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மக்கள் நடந்து செல்லும் பாதையிலேயே வழிந்தோடுகிறது. இதன்காரணமாக கொசுததொல்லையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாக அதிகாரிகள் சாக்கடை, ரோடு போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்