தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-13 08:43 GMT

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கருப்பசாமி கோவில் காலனி தெருவில் சாலை, வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் நிரம்பி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சேதமடைந்த சாலை, வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்