மேலூர் மேலவலசை கிராமத்தில் ஊரின் நடுவே மழைநீருடன் கழிவுநீரானது செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி நோய்கள் பரவும் அபாய சூழலும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.