ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-06 15:58 GMT
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாக்கடை கால்வாய் கட்டப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் ரோட்டில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்