சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-10-30 10:12 GMT

பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டையில் இருந்து கூவச்சோலை செல்லும் சாலையில் கழிவுநீர் பல மாதங்களாக வழிந்து ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள காய்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் ஓடி பலர் வழுக்கி விழுகின்றனர். எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்