ஆஸ்பத்திரி முன்பு கழிவுநீர்

Update: 2022-10-26 14:02 GMT

ஆஸ்பத்திரி முன்பு கழிவுநீர்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி பழைய நுழைவு வாயில் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சாய்ராம், அவினாசி.

9842286155

மேலும் செய்திகள்